Sunday, 24 February 2008

உன்னால் முடியும்

உதிர்ந்த பூக்கள் எல்லாம்
மரமாக முடியாது. விதையாகிய
நீ மரமாக முடியும்... சென்ற
காலம் எல்லாம் கல்லரையைக் காட்டினாலும்
நீ ஒரு காலச்சுவடு எழுந்து ஒளிவீசு.
காதல் என்பது கடமை அதை நேசி
அது உன்னை நேசிக்கும். கடவுள்
என்பது கோவிலில்லை உன் ஆத்மாவே கோவில்.
ஏன் பயப்படுகிறாய். பாரதத்தை
ஆளவந்தவெனே ஏன் கலங்குகிறாய். உன்
கரத்திலே உருவாகிறது இந்தியா...

-ச. ஷாரங்கன்.

No comments: